தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » » காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள்!

காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி, காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சை, சிதம்பரம், திருச்சி ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் 09.07.2013 அன்று நடைபெற்றது. 

தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் அவர்களும், சிதம்பரத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளரும், தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன் அவாகளும் போராட்டத்திற்குத் தலைமையேற்றனர். 










Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger